Also Watch
Read this
By: Web Team

இந்திய கடற்படையின் போர்த்திறனை வலுப்படுத்த 4 புதிய போர்க் கப்பல்களை கட்டுவதற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த போர்க் கப்பல்களில் இருந்து ட்ரோன்களை இயக்கவும், கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் வகையிலும் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.