உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் கங்கை எக்ஸ்பிரஸ் சாலையில் இந்திய போர் விமானங்கள் வெற்றிகரமாக தரையிறக்கி பரிசோதிக்கப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ்வேயில் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் விமான ஒடுதளமாக பயன்படுத்தப்படும். இரவு நேரங்களிலும் இந்த ஓடுதளத்தில் போர் விமானங்கள் வந்து செல்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளது