நாடு முழுவதும் இன்று 75ஆவது அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.