ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணியின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சின்னசாமி மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்களில் சிலரது கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கூட்ட நெரிசலில் மயங்கி கீழே விழுந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.