Also Watch
Read this
By: Web Team

பீகாரின் முங்கர் அருகே, ஓடும் ரயிலில் பயணியிடம் இருந்து செல்போனை பறித்த திருடன், படிக்கட்டில் தொங்கியபடி சென்று கீழே குதித்து தப்பித்தான்.
ரயில் படிக்கட்டின் அடியில் ஒட்டிக் கொண்ட திருடன், ஆற்றுப் பாலத்தை ரயில் கடந்து செல்லும்போது முட்புதரில் குதித்து தப்பிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.