சென்னை கொருக்குப்பேட்டையில் பாலியல் புகார் அளித்த சிறுமி, அரிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்,சிறுமி அளித்த பாலியல் புகாரில் மதன்குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு,மதன்குமாரை சிறைக்கு அனுப்பிய ஆத்திரத்தில் அவரது சகோதரர் பாபு, சிறுமி மீது தாக்குதல்,சிறுமியை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய பாபு தற்போது கைது.