திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம், பக்தர்கள் பலர் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் அதிர்ச்சி காட்சிகள்,கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல், கோவிலில் சாமி தரிசனத்திற்கு திரண்ட பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்,பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை, போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.