கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரு சிறுத்தைகள் சர்வ சாதரணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழைத்தோட்டம் என்ற இடத்தில், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த இரு சிறுத்தைகள் எந்த வித பயமுமில்லாமல் ஜாலியாக நடந்து சென்றன.