Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே லாரியை மடக்கி ஓட்டுநரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு மாவு கட்டு போட்டப்பட்டது. சுனால், சுபாஷ், நாகராஜ் ஆகியோர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் :கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை