கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே யூடியூப் வீடியோ பார்த்து துப்பாக்கி தயாரித்து, முந்திரி தோப்பில் முயல் மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். வேலன்குப்பம் சாலையில் உள்ள முந்திரி தோப்பில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணிகண்டன், விக்ரம், சந்தானபிரபு ஆகியோர் துப்பாக்கியுடன் சென்றனர்.