சேலத்தில் போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற பெண்.சேலம் ஆண்டிபட்டி பகுதியில் ஹவுசிங் போர்டில் குடிநீர் குழாய் வேண்டி போராட்டம்.கவுன்சிலர் வேண்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு அளிப்பதாக மற்றொரு தரப்பு புகார்.இரு தரப்பினரும் மாறி, மாறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.குடிநீர் குழாய்களை உடைக்க கூடாது என கூறி மற்றொரு தரப்பு போராட்டம்.சேலம் மாநாகராட்சி 47- வது வார்டு கவுன்சிலர் புனிதா மீது ஒரு தரப்பு குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/oXFF8LijOV4