கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் போலீசார் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில், ஆசைக்கு இனங்க மறுத்ததால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குமரேசன் என்ற இளைஞர் ஓப்புகொண்டார்.