சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் வடமாநில சிறுமி ஆட்டோவில் கடத்தல்,சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, சாலையில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்,போலீசார் பின் தொடர்ந்து வந்ததால் நெற்குன்றத்தில் சிறுமியை இறக்கிவிட்ட கும்பல்,ஆட்டோவுக்குள் வைத்து சிறுமியிடம் மர்ம நபர்கள் அத்துமீறியதாகவும் அதிர்ச்சி தகவல்,20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்மநபர்கள் குறித்து விசாரணை.