சேலம் அருகே ஏரிகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜேந்திரன், விவசாயிகளை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார். மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் எம்.பி. செல்வகணபதி, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோருடன் சேர்ந்து ஏரிகளை பார்வையிட்ட அமைச்சர், வெள்ளாளபுரம் ஏரியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டார்.