தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு அரசியல்வாதியைப் போல செயல்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். பொங்கல் பண்டிகையை ஒட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தமது இல்லத்தின் அருகே திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த அவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.