பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கல்லை கிராமத்தில் சட்டவிரோதமாக நள்ளிரவில் கிராவல் மண் அள்ள வந்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததால், கிராவல் மண் அள்ள வந்த கும்பல் வாகனங்களின் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.