Also Watch
Read this
By: Web Team

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செல்லியம்மன் ஆலய நவராத்திரி விழாவின் இறுதி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேப்பூரிலுள்ள இந்த கோவிலில் கடந்த 10 நாட்களில் குருபூஜை ஊஞ்சல் சேவை, பரதநாட்டியம், சிலம்பம், மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.