Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதலில் மேள தாளங்கள் முழங்க கடம் பூக்குழியில் இறங்கியது.
அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையாக தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.