மதுரை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீஇளம் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு.பள்ளியில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து காவல் துணை ஆணையர் அனிஷா பேட்டி