திண்டுக்கல் அருகே பாகற்காய் தோட்டத்துக்குள் இறந்து கிடந்த ஜோடியின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெங்களூருவில் பணிபுரியும் மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த சகாயராஜ் மனைவி ஆலீஸ் என்பவருக்கும், ஜெபஸ்டீன் ஜீவாவுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆலீஸ் விஷம் அருந்திய நிலையிலும், ஜீவா கழுத்து அறுபட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர்.