தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாத்திமாபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தின் 28 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் கிறிஸ்துவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.