கஞ்சா, போதை காளான், போதை வஸ்துக்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் கொடைக்கானல், கவுஞ்சி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.முன்னதாக கவுஞ்சி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு போதை காளான் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.