திருப்பூர் அருகே ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 20-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனம் ஆடினர்.