சிவகங்கை திருப்புவனத்தில் காவல் நிலைய விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த சம்பவம்,திருப்புவனம் காவல் நிலைய காவலர்கள் 6 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவு,இளைஞர் உயிரிழப்பு குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் எஸ்.பி. உத்தரவு,கோயில் ஊழியரான அஜித்தை பக்தரின் நகை மாயமான புகாரில் விசாரணைக்கு அழைத்து சென்றனர் போலீசார்.