விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மழை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்று வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி சுமந்து சென்ற அவர்கள், தெற்காற்றில் முளைப்பாரிகளை கரைத்தனர்.