சென்னை கொளத்தூரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோமநாத சாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. கோயிலுக்கு சொந்தமான சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை அதிகாரிகள் முறையாக அகற்றினர்.