தஞ்சையில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபத்தை அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தார். கடந்த 1994 - 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டு பராமரிப்பு இன்றி இருந்த ராஜராஜ சோழன் மணிமண்டபம் தற்போது புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது