ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை.குறிப்பிட்ட நிலத்தில் ஒருதரப்பினர் விநாயகர் கோவில் கட்டியதால் பூதாகரமாகும் பிரச்சனை.கோவில் கட்டுவதற்கு தடை இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார்.நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடைகளை அடைத்து பேருந்துகளை மறித்து போராட்டம்.உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ்.