விழுப்பும் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறித்ததை கண்டித்து, இருசக்கர வாகனத்திற்கு தீவைத்த திமுக பிரமுகர், தாமும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடியை விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் பத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.