திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். அங்கநாதவலலை பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தததாக அளித்த புகாரையொட்டி, அங்கு சென்று தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உண்மை என தெரியவந்தது.