news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாணியம்பாடியில் அரசு பள்ளி முன் பெற்றோர் போராட்டம் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வாணியம்பாடியில் அரசு பள்ளி முன் பெற்றோர் போராட்டம் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை

வாணியம்பாடி, திருப்பத்தூர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Rain stuck protest school

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகரில் செயல்படும் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவில் பெய்த மழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றும்படி பலமுறை தகவல் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
2 hrs 11 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau