நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.