தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 32ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று விநாடிக்கு 28ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.