கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு - தஞ்சை மாவட்டம் சோழபுரம் இடையே மானம்பாடியில் சுங்கச்சாவடி ,தேசிய நெடுஞ்சாலையில் 50 கி.மீ. தொலைவுக்கான புதிய சுங்கச் சாவடியை திறக்கும் தேசிய ஆணையம்,கார், ஜீப், வேனுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணமாக ரூ.105 நிர்ணயம்-வரும் 12ம் தேதி முதல் அமல்,இலகுரக சரக்கு வாகனங்கள், மினி பேருந்து ஆகியவற்றுக்கு ரூ.170 கட்டணமாக நிர்ணயம்,பேருந்து மற்றும் டிரக் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணமாக ரூ.360 நிர்ணயம்.