நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் திறனை சோதனை செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பாராட்டு தெரிவித்தார். இப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற கல்வி இணை இயக்குனர் பொன் குமார், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களின் படிப்பு திறன், பேச்சுத்திறன், ஆங்கிலத்திறன் உள்ளிட்டவைகளை சோதனை செய்து பாராட்டினார்.