திருச்செங்கோடு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அப்போது முகிலன் என்பவர் குளத்தில் மூழ்கினார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் முகிலனின் உடலை மீட்டனர்.இது தொடர்ப்பாக போலீசார் விசாரனை மேற்கொண்டு வரும் நிலையில் பிரேத பரிசோதனைக்காக உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்