Also Watch
Read this
Posted on: Jul 26, 2025 05:15 AM
By: Web Team

கரூரில் நடைபெற்ற இரட்டை புறா மற்றும் சாதா புறா போட்டியில் 70-க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் மற்றும் நான்காம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved