மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து புரட்சி முன்னணியினர் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.