வேலூரில் டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்ற வடமாநில இளைஞரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். வேலூரில் தங்கி பெயின்டிங் வேலை செய்து வரும் மேற்வங்க மாநிலத்தை சேர்ந்த ரோகுல் அலி, மது வாங்க சென்றபோது, காட்பாடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த யோகராஜ், சூரியபிரகாஷ் ஆகியோர் வழிப்பறி செய்து விரட்டியடித்துள்ளனர்.