தேனியில் மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.