நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சேரம்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.