இஸ்ரோவின் தலைவராக பதவியேற்பதற்கு முன்னதாக குலதெய்வ கோவிலில் நாராயணன் சுவாமி தரிசனம் செய்தார். வருகிற 15-ஆம் தேதி பெங்களூரில் பதவி ஏற்கவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் குடும்பத்தோடு சென்று வழிபட்டார்.