பொங்கலுக்காக ரேசனில் வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய லஞ்சம்,திருச்செங்கோடு கூட்டுறவு சார்பதிவாளர் எழில் என்பவர் மீது விவசாயிகள் புகார்,4000 கரும்புகளை கொள்முதல் செய்ய 400 கரும்புகளை லஞ்சமாக கேட்பதாக குற்றச்சாட்டு,ஒரு கரும்புக்கான ரூ.35 தொகையும் முழுமையாக கிடைக்காது; ரூ.20 தான் கிடைக்கும்,லஞ்சமாக பணம் கொடுத்தால் மட்டுமே கரும்புகள் கொள்முதல் என மிரட்டுவதாகப் புகார்.https://www.youtube.com/embed/5S1laSWY0_U