மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.