புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மதுபான கடைகளில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மே தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெறுகிறது.