கோவை சாடிவயல் அடுத்த சிங்கப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, ஏராளமான மலைவாழ் பெண்கள், பாரம்பரிய நடனமாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.