ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடம்பூர் மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கடம்பூரில் இருந்து கர்மாணம் செல்லும் சாலையில் உள்ள அணைக்கரை என்கிற பகுதி பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், கனமழை காரணம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.