தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிக்கனம்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.