Also Watch
Read this
By: Web Team

மதுரை சோழவந்தானில் 100 நாள் வேலைக்கு சென்ற மனைவியை இறக்கி விட இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பேருந்து மோதி கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் காந்தி மனைவி உஷாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.
உடலை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.