சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாஜக மகளிர் நிர்வாகிகளை, அக்கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேடவாக்கத்தில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாலா செல்வகுமார் தலைமையிலான பாஜகவினர், டாஸ்மாக் முன் போஸ்டர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.